Betty 18th January 2020

நி லத்தில் நிகாலாய் ஜனனமாகி நிகழ்வுகள் பலதில் நனிதுமாகி, நீங் கா முறுவல் முகத்தினனாய் நினைக்க உவக்கும் உறவுமாகி, நிஜத்தி ல் நிறைந்த பின்னாலே நிரந்தரக் கனனம் ஆகலாமோ ப ள்ளியின் பருவப் பதிவினிலே பார்ப்போர் விழிகள் விகசிக்கவே, ப ங் கமிடு விங்களம் உதித்திடாப் பண்புடை மனத்து வசீகரனையே, பாங் கி என்றரும் பாலத்திலே பதமாய் இழைத்திட்ட பந்தத்திலே, பார்க்கி றே ன் எண்ணிப் பரவசிக்க பாறையாய் நெஞ்சம் கனக்கிறதே, பரி சி லாய்ப் பரனிடம் வரித்திட்டுப் பரிமளித்த பல்லிசைப் பாடல்களோடு, ப ய ணம் பாதியாய்ப் போனதேனோ பாவாரத்தால் பாதாரச் சரணதற்கோ, பர ஸ் பர அன்பால் இறைஞ்சுதே பவ்வியத்திற்கு வரமது அருள்வாயே - மனோ ஜெகேந்திரன்