sent by Francis Rajakumran Basti 13th January 2020

எத்தனை மேடைகளை அலங்கரித்தவன் எத்தனை மனங்களை மகிழ்வித்தவன் எத்தனை திறமைகளை தனக்குள் கொண்டவன் இறுதியில் இதயத்தை கனக்க வைத்து இயற்கைக்குள் அடங்கிப் போனான். அவன் ஆன்மா அமைதியாகட்டும் நாம் போய் அவனை காணும் வரை.😢😢😢